tag:blogger.com,1999:blog-4665897652241738003.post4907936670141943931..comments2023-08-25T16:30:14.057+03:00Comments on கிளிஞ்சல்கள்: உன்னைத் தேடி ...Vishnu...http://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4665897652241738003.post-64525019417307753332010-05-08T16:25:00.624+03:002010-05-08T16:25:00.624+03:00ஏதோ மனதில் வருத்தம் கொண்டு எழுதியுள்ளீர்கள் போல் உ...ஏதோ மனதில் வருத்தம் கொண்டு எழுதியுள்ளீர்கள் போல் உள்ளது நண்பரே. இருப்பினும் வருத்தங்களை செதுக்கிய விதம் அபாரம் வாழ்த்துக்கள் ..............திவ்யா மாரிசெல்வராஜ் https://www.blogger.com/profile/12648130197727132403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-24058189499180077172009-12-14T03:37:30.974+03:002009-12-14T03:37:30.974+03:00அடப்பாவி நண்பா! உனக்குள்ள இவ்வளவு திறமையாஇருக்கு? ...அடப்பாவி நண்பா! உனக்குள்ள இவ்வளவு திறமையாஇருக்கு? <br /><br /><br />வாழ்த்துக்கள்<br />உன் புதிய நண்பனாய்,ரசிகனாய்<br />சிவா...........................sivahttps://www.blogger.com/profile/06515162333713822536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-40853202501118767012009-07-12T07:16:36.182+03:002009-07-12T07:16:36.182+03:00// நட்புடன் ஜமால் said...
\\நடந்த சில உண்மைகளை பக...// நட்புடன் ஜமால் said... <br />\\நடந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன் ..இந்த வலைப்பூவில் ..கடிதங்களால் ...<br />\\<br /><br />நல்ல விடயம் இனிய தோழரே ...//<br /><br />மிக்க நன்றிகள் நண்பரே ...<br /> அன்புடன் விஷ்ணு ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-87144550944071334722009-07-12T07:14:27.135+03:002009-07-12T07:14:27.135+03:00// நட்புடன் ஜமால் said...
புதுமையாய் இருந்தது விஷ...// நட்புடன் ஜமால் said... <br />புதுமையாய் இருந்தது விஷ்னு.<br /><br />நல்லாவும் இருந்தது.<br /><br />இன்னும் மற்ற கடிதங்களை படிக்கவில்லை<br /><br />விரைவில் படித்து விடுகின்றேன்.//<br /><br />மிக்க நன்றிகள் அன்பு ஜமால் அவர்களே ... நீண்ட நாட்களாக வலைப்பூ பக்கம் வரமுடியாமல் இருந்தது ..அதனால் தான் தாமதமான நன்றிகள் ..<br />நலமா ?.. இனி தொடர்ந்து வரும் கடிதங்கள் ..நண்பரே ...<br /><br />அன்புடன் <br />விஷ்ணு ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-52074395284847752972009-03-01T02:21:00.001+03:002009-03-01T02:21:00.001+03:00\\நடந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன் ..இந்த வல...\\நடந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன் ..இந்த வலைப்பூவில் ..கடிதங்களால் ...<BR/>\\<BR/><BR/>நல்ல விடயம் இனிய தோழரே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-28810887344201152152009-03-01T02:21:00.000+03:002009-03-01T02:21:00.000+03:00புதுமையாய் இருந்தது விஷ்னு.நல்லாவும் இருந்தது.இன்ன...புதுமையாய் இருந்தது விஷ்னு.<BR/><BR/>நல்லாவும் இருந்தது.<BR/><BR/>இன்னும் மற்ற கடிதங்களை படிக்கவில்லை<BR/><BR/>விரைவில் படித்து விடுகின்றேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-56535217470654047002009-02-26T20:55:00.000+03:002009-02-26T20:55:00.000+03:00//Subash said... வழமைபோல அருமை விஷ்னு. நீண்ட...//Subash said...<BR/><BR/> வழமைபோல அருமை விஷ்னு.<BR/> நீண்ட காலத்துக்குப்பின்னர் பதிவு பக்கம் வந்ததற்கு நிறைவாகவிருந்தது உங்கள் கவிதை கடிதங்கள்.//<BR/><BR/>ஆகா தலைவா வாங்க ... <BR/>நலமா ?.. <BR/>மனதிற்கு மிக இதமாக இருக்கிறது உங்கள் வருகை ..<BR/>அடிக்கடி வருகை தாருங்கள் என அன்புடன் வேண்டுகிறேன் ...சிஷ்யனை அடிக்கடி கவனித்துகொள்ளுங்கள் ...<BR/><BR/>நன்றிகளுடன் <BR/>சிஷ்யன்Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-10693355655859915212009-02-26T20:52:00.000+03:002009-02-26T20:52:00.000+03:00?? நின் said...அன்பின் விஷ்ணு…. எதார்த்தமான உங்கள்...?? நின் said...அன்பின் விஷ்ணு…. எதார்த்தமான உங்கள் கடிதங்கள் அனைத்தையும் படித்தேன்.<BR/><BR/>“உங்கள் இனிய தோழன் விஷ்ணு” என்று மிகப் பொருத்தமாகத்தான் ஒப்பம் இடுகிறீர்கள். உங்கள் தோழிகள் பாக்கியம் செய்தவர்களே! உங்களது இரசிகர்களின் பின்னூட்டங்க்ளும் அருமை தான்...!<BR/><BR/><BR/>இந்த புது இரசிகையை கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்...என்னடா, புதிதாக வந்து, புரட்டி புரட்டி எடுக்கிறாளே என்று ஏசாதீர்கள், சரியா? :-)<BR/><BR/><BR/>[அது ஒரு பழங்கதை கதை...<BR/>அடுத்த அத்தியாத்தில் அதை பற்றியும் எழுதுகிறேன் ...]<BR/><BR/>எப்போது??????<BR/><BR/>[அது ஒரு பழங்கதை கதை...<BR/>அடுத்த அத்தியாத்தில் அதை பற்றியும் எழுதுகிறேன் ...]<BR/><BR/>எப்போது????????//<BR/><BR/><BR/>விரைவில் எழுதுகிறேன் ...மதி அவர்களே ...<BR/><BR/><BR/>// விரைவில்?????? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...!<BR/><BR/>இடையிடையே உங்கள் கவிதைகளும் அருமை விஷ்ணு...!// <BR/><BR/><BR/>மிக நீண்ட பின்னூட்டமுடன் என்னை புரட்டி புரட்டி எடுத்துவிட்டீர்கள் ...<BR/>ஏசவில்லை ..பொறுத்துக்கொண்டேன் ..<BR/><BR/>அடிக்கடி வாருங்கள் ... என அன்போடு வேண்டுகிறேன் ...<BR/>வேற வழி ..ரசிகைன்னு சொல்லீடிங்களே ....<BR/><BR/>:)))<BR/><BR/>அன்புடன் <BR/>விஷ்ணுVishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-25371386516184104552009-02-22T18:48:00.000+03:002009-02-22T18:48:00.000+03:00வழமைபோல அருமை விஷ்னு. நீண்ட காலத்துக்குப்பின்னர் ப...வழமைபோல அருமை விஷ்னு. <BR/>நீண்ட காலத்துக்குப்பின்னர் பதிவு பக்கம் வந்ததற்கு நிறைவாகவிருந்தது உங்கள் கவிதை கடிதங்கள்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-34352402149775524962009-02-19T15:05:00.000+03:002009-02-19T15:05:00.000+03:00அன்பின் விஷ்ணு…. எதார்த்தமான உங்கள் கடிதங்கள் அனைத...அன்பின் விஷ்ணு…. எதார்த்தமான உங்கள் கடிதங்கள் அனைத்தையும் படித்தேன்.<BR/><BR/>“உங்கள் இனிய தோழன் விஷ்ணு” என்று மிகப் பொருத்தமாகத்தான் ஒப்பம் இடுகிறீர்கள். உங்கள் தோழிகள் பாக்கியம் செய்தவர்களே! உங்களது இரசிகர்களின் பின்னூட்டங்க்ளும் அருமை தான்...! <BR/><BR/> <BR/>இந்த புது இரசிகையை கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்...என்னடா, புதிதாக வந்து, புரட்டி புரட்டி எடுக்கிறாளே என்று ஏசாதீர்கள், சரியா? :-)<BR/> <BR/><BR/>[அது ஒரு பழங்கதை கதை...<BR/>அடுத்த அத்தியாத்தில் அதை பற்றியும் எழுதுகிறேன் ...]<BR/><BR/>எப்போது??????<BR/><BR/> <BR/>[எப்படி இருந்தது பதில் என <BR/>அடுத்த பகுதியில் சொல்கிறேன் ..<BR/>இப்போ உறக்கம் வருகிறது ..<BR/>நாளை ஆபீஸ் போகவேண்டும் ...<BR/>அடுத்த கடிதத்தில் <BR/>அனைவரையும் சந்திக்கிறேனே ...]<BR/><BR/>இது எப்போது??????<BR/> <BR/><BR/>[கொஞ்ச நாள் பொறுத்து பதில் வந்திச்சுங்க ..<BR/>நீண்ட பதில் ..<BR/>அந்த கடிதத்தோடு அடுத்த பதிவில் <BR/>சந்திக்கிறேனே உங்களை ...<BR/>நீங்க யோசிக்கிறது எனக்கு தெரியுது ...<BR/>என்னடா ..இவன்...<BR/>இவன் எழுதிய கடிதம் மட்டுமே பதிகிறான் எனத்தானே ...<BR/>அடுத்த பதிவு அந்த தோழியின் கடிதமே ..<BR/>அதை படித்தால்<BR/>நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..<BR/>எதை என கேட்காதீர்கள் ..<BR/>அடுத்த கடிதத்தை படியுங்கள்<BR/>அப்போது தெரியும் ..] <BR/><BR/>தெரிந்து கொள்ள ஆசைதான்! இல்லையென்றால் எப்படி உங்கள் கடிதங்கள் பகுதி முற்று பெறும்???<BR/><BR/>[நண்பர்களே ..படித்து விட்டீர்களா ... <BR/>இந்த தோழியை தேடி ஓர்குட்டில்<BR/>அறிமுகமான புதிய தோழியின் <BR/>அந்த சோகமான சிரிப்புள்ள புகைப்படத்தை <BR/>மாற்ற வேண்டும் என நான் விண்ணப்பம் வைத்ததும் <BR/>அதை அவள் மாற்றியதும் வேறு கதை .. <BR/>அதையும் அந்த சிரிப்பை மாற்ற<BR/>நான் அவளுக்கு அனுப்பிய கடிதத்தையும் <BR/>இணைக்கிறேன் விரைவில்]<BR/><BR/>விரைவில்?????? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...!<BR/><BR/>இடையிடையே உங்கள் கவிதைகளும் அருமை விஷ்ணு...!<BR/><BR/>உங்கள் இரசிகை<BR/>மதிUnknownhttps://www.blogger.com/profile/15525557935772704433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-55977754021450232832009-02-17T07:24:00.000+03:002009-02-17T07:24:00.000+03:00Which is the best site to download Tamil MP3 Songs...Which is the best site to download <A HREF="http://www.musicmirchi.net" REL="nofollow">Tamil MP3 Songs</A> and <A HREF="http://www.musicmirchi.net" REL="nofollow">Telugu MP3 Songs</A>?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-18609266695327984872009-02-12T14:07:00.000+03:002009-02-12T14:07:00.000+03:00//மண்சட்டி said... மாப்பிள்ளை... என்னாது..இது..கடி...//மண்சட்டி said... <BR/>மாப்பிள்ளை... <BR/><BR/>என்னாது..இது..<BR/><BR/>கடிதமா..கவிதையா..<BR/><BR/>மாப்பிள்ளை..உங்கள் வரிகள்<BR/><BR/>அற்புதம்...வாழ்த்துக்கள்<BR/>மண்சட்டி மச்சான்//<BR/><BR/><BR/>வாருங்கள் மச்சான் ...<BR/><BR/>இது கடிதங்கள் தான் ..<BR/>அந்த கடிதத்தில் <BR/>ஒரு கவிதை ..<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மச்சான் ...<BR/><BR/>அன்புடன் <BR/>விஷ்ணுVishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-36093280722993176042009-02-12T14:04:00.000+03:002009-02-12T14:04:00.000+03:00//ஹேமா said... விஷ்ணு,ஏதோ சங்கதிகள் உங்கள் மனக் கர...//ஹேமா said... <BR/>விஷ்ணு,ஏதோ சங்கதிகள் உங்கள் மனக் கரு உடைத்துக் கவியாய் கடிதமாய் பிரசவம் ஆகியிருக்கிறது.உங்கள் மனம் சமாதானப்பட்டிருக்கும்.//<BR/><BR/>வருகைக்கும் <BR/>ஆறுதலுக்கு நன்றிகள் தோழியே .. நடந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன் ..இந்த வலைப்பூவில் ..கடிதங்களால் ...<BR/><BR/>அன்புடன் <BR/>விஷ்ணுVishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-43500014303497295152009-02-11T21:10:00.000+03:002009-02-11T21:10:00.000+03:00மாப்பிள்ளை... என்னாது..இது..கடிதமா..கவிதையா..மாப்ப...மாப்பிள்ளை... <BR/><BR/>என்னாது..இது..<BR/><BR/>கடிதமா..கவிதையா..<BR/><BR/>மாப்பிள்ளை..உங்கள் வரிகள்<BR/><BR/>அற்புதம்...வாழ்த்துக்கள்<BR/><BR/>மண்சட்டி மச்சான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-38265574053285459152009-02-11T20:57:00.000+03:002009-02-11T20:57:00.000+03:00விஷ்ணு,ஏதோ சங்கதிகள் உங்கள் மனக் கரு உடைத்துக் கவி...விஷ்ணு,ஏதோ சங்கதிகள் உங்கள் மனக் கரு உடைத்துக் கவியாய் கடிதமாய் பிரசவம் ஆகியிருக்கிறது.உங்கள் மனம் சமாதானப்பட்டிருக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com