நம்மை திருட ...

உன்னை நானும்

என்னை நீயும்
சமரசமாய்
திருடிக்கொண்டோம் ..
அங்கே பார்
காதலும் நட்பும்
தமக்குள்
சண்டை இட்டுக்கொள்கின்றன
நம்மை திருட ...

5 comments:

அன்புடன் அருணா said...

அழகு!

அன்புடன் நான் said...

கவிதை நச்சின்னு இருக்கு ... பாராட்டுக்கள்.... ஏன் இப்ப எழுதுவது இல்லை?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை... வாழத்துக்கள்..

muthukumaran said...

மிகவும் அருமையான கவிதை..

சசிகலா said...

திருட்டை தடுக்க வழியுண்டோ ?
ரசித்துப் படித்தேன் அருமை .